வானிலை முன்னறிவிப்பு

வட மாகாணத்தைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது காணப்படும் வானிலை நிலைமையில் 16 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரை சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்குகரையோரப் பிரதேசங்களில் இரவில் சிறிதளவில் மழை பெய்யும் என … Continue reading வானிலை முன்னறிவிப்பு